இலங்கையில் இனப்படுகொலையை நடத்தி வரும் அதிபர் ராஜபக்சே, அவரது தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே, ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை உடனே கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது போர்க் குற்றம் புரிந்ததற்கான விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வருகிற 18ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
Post a Comment